தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (10.10.2021) கிண்டி, மடுவின்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஆகியோர் உள்ளார்.
Monday, October 11, 2021
Home
அரசு
தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment