தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (2.10.2021) மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பாப்பாபட்டி கிராமத்தில் காந்தியாரின் 153-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் எஸ்.அனீஷ, பாப்பாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சு. முருகானந்தம், துணைத் தலைவர் த. லட்சுமி, செயலாளர் தங்கபாண்டி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Sunday, October 3, 2021
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment