பஜனை பிரார்த்தனை
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய, தொடர்ந்து 48 நாள்கள் பஜனை, பிரார்த்தனை நடைபெற்றன. மொத்தம் 176 நபர்களுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 864 இடங்களில் சேவைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 949 தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
***
தடுப்பூசி விழிப்புணர்வு
தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சேவா பாரதி தொண்டர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 'விஜயபாரதம்' -
ஆர்.எஸ்.எஸ். வார இதழ்
நோய் குணமடைய பிரார்த்தனை முதல் பத்தியில், இரண்டாவது பத்தியில் தடுப்பூசிக்கு விழிப்புணர்வு - அதே சேவா பாரதி தொண்டர்கள்!
No comments:
Post a Comment