பெரியார் கேட்கும் கேள்வி! (261) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (261)

நாம் கீழ் ஜாதியாயிருக்கிறதா? அல்லது அதை ஒழிக்கும் முயற்சியில் சாவதா? சும்மா உட்கார்ந்திருந்தால் எதுவும் நடக்காது. அரசாங்கம் எதுவும் செய்யாது. ஜாதி யிருக்க வேண்டுமென்று சொல்பவன் பார்ப்பான். ஜாதி ஒழிந்தால் அவன் ஒழிவான்; நடப்பது அவனுடைய ஆட்சி. எவனாவது தான் சாக மருந்து தின்பானா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment