முதுபெரும் பெரியார் தொண்டர் ஆசிரியர் அ.சந்திரசேகரன் என்ற இளங்கீரன் நேற்று (16.12.2020) முற்பகல் 12 மணியள வில் மறைந்தார். அவருக்கு வயது 81. இடைநிலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, பின்னர் சிறிது காலம் விடு தலை செய்திப்பிரிவில் பணியாற்றினார்.
பேச்சாற்றல், எழுத்தாற்றல் நிரம்பிய இவர் கழக மேடைகளில் பேசியும், விடுதலை, உண்மை பத்திரி கைகளில் எழுதியும் வந்தவர். இறுதி காலங்களில் காரைக் குடியில் வசித்து வயது மூப்பின் காரணமாக மறைந்தார். அவருக்கு சுப்புலட்சுமி என்ற வாழ்விணையரும், எழிலரசு, அறிவரசு, புவியரசு என்ற மூன்று மகன்களும், குடிஅரசு என்ற மகளும் உள்ளனர்.
No comments:
Post a Comment