ஒப்பந்த விழா - 'விடுதலை' நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

ஒப்பந்த விழா - 'விடுதலை' நன்கொடை


மதுரை அனுப்பானடி கழகப் பொறுப்பாளர் பொ.பவுன்ராஜ் சகோ தரர் சே.நாகராஜ் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்கள் அருண் குமார்-‌கு.சுபா ஆகியோருக்கு மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம்  ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் நன்மாறன், மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம், தலைவர் அ.முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இளைஞரணி தலைவர் க.சிவா, செயலாளர் கண்ணன் மகளிரணி அமைப்பாளர் நாகராணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா மகிழ்வாக விடுதலை நிதியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment