தென் சென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் மறைந்த எம்.கே.காளத்தி அவர் களின் துணைவியார் கா.கர்ணம்மா (வயது-84) அவர்கள் 18.5.2020 விடியற்காலை மறைவுற்றார். மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா. பிரபாகரன் மற்றும் மயிலை சீனா ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பிற்பகல் 2.30 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment