தோழர் கரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இராமாபுரம் பகுதி தோழர் க.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகர் பகுதி பெரியார் மணிபொழியன், விருகை பகுதி க.செல்வம் மற்றும் தோழர்கள் கண்ணன், மாசிலா விநாயகமூர்த்தி ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இன்று (22.3.2024) சந்தித்தனர்.
Friday, March 22, 2024
கழகத் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment