திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 29, 2024

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவாரூர் : 3.3.2024 ஞாயிற்றுக்கிழமை,காலை 9மணி – சோழங்கநல்லூர், திருவாரூர் ஒன்றியம் மற்றும் நகரம், பகல் 11 மணி – மஞ்சக்குடி – குடவாசல், நன்னிலம், மதியம் 3 மணி – கண்கொடுத்தவனிதம் – கொரடாச்சேரி ♦ வரவேற்புரை: ஒன்றியத் தலைவர்கள்
கா.கவுதமன், என்.ஜெயராமன், சி.ஏகாம்பரம் ♦ தலைமை: வீ.மோகன் (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: சு.கிருஷ்ண மூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), பி.ரெத்தினசாமி (மாவட்ட காப் பாளர்) றீ சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) ♦ பொருள்: விவசாய தொழிலாளரணியை கட்டமைத்தல், கழக வளர்ச்சிப் பணிகள், 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – நமது கடமை
♦நன்றியுரை: கோ.கண்ணதாசன், க. அசோக்ராஜ், மு. சரவணன் றீ கூட்ட அழைப்பு: க.வீரையன் (மாவட்ட வி.தொ.அணி செயலாளர்)

No comments:

Post a Comment