47-வது சென்னை புத்தகக்காட்சி-2024 (03.01.2024 முதல் 21.01.2024 வரை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 31, 2023

47-வது சென்னை புத்தகக்காட்சி-2024 (03.01.2024 முதல் 21.01.2024 வரை)

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) நடத்தும்47-வது சென்னை புத்தகக் காட்சியில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: தி-26 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு (தி-26) வருகைதந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்,
பெரியார்புத்தகநிலையம்.
நடைபெறும் இடம்:-
சீவிசிகி உடற் கல்வியியல் கல்லூரி மைதானம்,
நந்தனம், சென்னை – 600 035.
புத்தகக் காட்சி நேரம்:-
வேலை நாட்களில்:
பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
விடுமுறை நாட்களில்:
காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அனைத்து புத்தகங்களுக்கும்
சிறப்புத் தள்ளுபடி(10%)வழங்கப்படும்.
தொடர்புக்கு:- 83003 93816, 044-26618161/62/63.

No comments:

Post a Comment