பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் "சுயமரியாதைச் சுடரொளி" திருமகள் அவர்களின் நினைவு நாளான நேற்று (14.11.2023) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் திருமகள் குடும்பத்தினர், கழகத் தோழர்கள் சுயமரியாதைச்சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். (பெரியார் திடல், சென்னை)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment