அமைச்சர் க.பொன்முடி கூறியதில் குற்றமென்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

அமைச்சர் க.பொன்முடி கூறியதில் குற்றமென்ன?

தமிழ் நாட்டையும் தாண்டி இந்தியா முழுமைக்கும் இட ஒதுக்கீடு கிடைத்திட அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குக் காரணம் தந்தை பெரியாரே என்பதை அறியாத அசடுகளா? அல்லது அறிந்திருந்தும் விஷமப் பிரச்சாரமா? 


No comments:

Post a Comment