சிவகாசி மாநகர கழக செயலாளர் து.நரசிம்மராஜ் - சுப்பு லட்சுமி இணையரது பேரனும், ந.பரணிதரன் - புவனா இணையரது மகனுமான பெரியார் பிஞ்சு ப.அகிலன் (11.11.2023) 5ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment