பெங்களூரூ திருவள்ளுவர் மன்றம் ஏற்பாட்டில் அறிஞர் அண்ணா 115ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் தலைவர் கி.சு.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. அதில் ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் செ.பேரரசன் அண்ணாவை குறித்து சிறப்புரையாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment