பெரியார் விடுக்கும் வினா! (1108) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1108)

பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனிதச் சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும். மக்கள் இதனை உணர்ந்து நடக்க வேண்டாமா? பேதங்களை அகற்ற முற்பட்டு, அதற்கு ஆவன செய்யாமல் நிரந்தரமான சாந்தி எப்படி ஏற்படும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment