இது பிரச்சாரக் காலம். எக்காரியமும் பிரச்சாரம் மூலம்தான் நடைபெறுவது சாத்தியமாயிருக்கிறது. எனவே பிரச்சாரம் செய்ய ஏராளமான வாலிபர்கள் முன் வரவேண்டும். பிரச்சாரம் செய்ய முற்படுவோர் விசமப் பிரச்சாரத்திற்கு ஆளாகாமல் ஒழுக்கத் தோடும், நிறைந்த கட்டுப்பாட்டோடும் நடந்து கொள்ளாவிடில் பிரச்சாரம் கோரிய பலனை அளிக்குமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment