மறைந்த பெரியார் பெருந்தொண்டர்களின் குடும்பத்தாருக்கு பொதுச் செயலாளர் ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

மறைந்த பெரியார் பெருந்தொண்டர்களின் குடும்பத்தாருக்கு பொதுச் செயலாளர் ஆறுதல்

மன்னார்குடி கழக மாவட்டம்  நீடாமங்கலம் ஒன்றியம்  நீடாமங்கலம் நகரத் தலைவர்  முல்லை வாசல்  பெரியார் பெருந்தொண்டர்  பி.எஸ்..ஆர்.  அமிர்தராஜ், சட்ட எரிப்புப் போராட்டத்தில்  ஆறு மாதம் சிறைத் தண்டனை அனுபவித்த  எடமேலையூர் முதுபெரும் பெரியார்  பெருந்தொண்டர்  சவுந்தர்ராஜன்  ஆகியோர் அண்மையில் மறைவுற்றனர்.  திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்  இரா ஜெயக்குமார் , தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட துணைசெயலாளர் அ. உத்திராபதி  ஆகியோர்   25.5.2023 அன்று   மறைந்த பெரியார்  பெருந்தொண்டர்களின்  இல்லங்க ளிற்கு  சென்று   அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி  குடும்பத்தினருக்கு  ஆறுதல் தெரிவித் தனர்.


No comments:

Post a Comment