பெரியார் விடுக்கும் வினா! (990) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

பெரியார் விடுக்கும் வினா! (990)

ஒரு மனிதன் சமதர்மக் கொள்கைக்காரனாய் இருப்பானானால் அவன் தனது உள்ளத்தில் மற்றொரு மனிதனைத் தனக்குச் சமமாகவும், மற்றொரு மனிதனுக்குத் தான் சமமானவனென்றும் கருதும்படியான ஓர் உணர்ச்சியைக் கொள்ள வில்லையானால் - அல்லது கொள்ளும்படிச் செய்யவில்லையானால் சமதர்மத்தைப் பற்றிப் பேசும் பேச்சு எதற்கு?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment