ஒசூர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி திராவிடர் கழக மேனாள் காப்பாளர் மு.துக்காராம் அவர்களின் (20.4.2023) முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவர் குடும்பத்தார் சார் பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
Thursday, April 20, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment