பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்? ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கிவிட்டால் பணக்காரனும் தரித்திரனும் தானாகவே மறைந்து போவார்களா - மாட்டார்களா?
Friday, March 31, 2023
கடவுள் 28.10.1944 - குடிஅரசிலிருந்து...
Tags
# பகுத்தறிவுக் களஞ்சியம்
![Author Image](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1_TerMZeuYA1W8gnsZkq2XsmJC0ZVKip9A6_ceunpdHm8hm2GCe8wh3zOSvOfPm0jVPBCXvGwofjptGw2uVh6qqpcM2fC9W0yMeHS6Sf-UA7EFIplTsC_xx2PcqGFJqOuRji2cd5sN2xfCThtaibqsuKSW1DTN2Iy3UtE9P0N8x0/s220/VIDUTHALAI%2088%20FOR%20WHATSAPP.jpg)
About Viduthalai
பகுத்தறிவுக் களஞ்சியம்
Labels:
பகுத்தறிவுக் களஞ்சியம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment