1ஆவது ஆவடி புத்தகத் திருவிழா- 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

1ஆவது ஆவடி புத்தகத் திருவிழா- 2023

(17.03.2023 முதல் 27.03.2023 வரை) திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் 1ஆவது ஆவடி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 40 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத் தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடை யுமாறு வேண்டுகிறோம்.

- மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:- 

HVF மைதானம், ஆவடி - 600 054.

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)  அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 63740 74103.

No comments:

Post a Comment