வங்கியில் 500 அதிகாரி காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

வங்கியில் 500 அதிகாரி காலியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியாவில் புரொபேஷனரி ஆபிசர் பதவியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : கிரடிட் ஆபிசர் 350, அய்.டி., ஆபிசர் 150 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : கிரடிட் ஆபிசர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, அய்.டி., ஆபிசர் பணிக்கு பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.1.2023 அடிப்படையில் 20 - 29 வயதுக்குள் இருக்க வேண் டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

வங்கியில் 500 அதிகாரி காலியிடங்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம்.

தேர்வு மய்யம் : சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, நாகர்கோவில்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175.

கடைசிநாள் : 25.2.2023

விவரங்களுக்கு :bankofindia.co.in

No comments:

Post a Comment