திருநெல்வேலி மாவட்ட பெரியார் பெருந்தொண்டர் சி.வேலாயுதம் அவர்களின் வாழ்விணையர் முத்தாச்சி அம்மையார் (வயது 82) 7.01.2023 அன்று காலை இயற்கை எய்தினார். தகவல் அறிந்ததும் கழக அமைப்புச் செயலாளர் வே.செல் வம், நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், துணைத் தலைவர் ச.இராசேந்திரன், மகளிரணி அமைப்பாளர் இரா.பானுமதி, மதுரை சுரேஸ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தி தங்களது வீர வணக்கத்தை செலுத்தினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment