4.1.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்கள் மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் குறித்து நீதித்துறையின் சீராய்வினை அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவு இல்லை என்கிறது தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்த முயற்சிகள், தனியார் கம்பெனிகளின் சமூக பொறுப்பு நிதியின் காரணமாக தடம் புரண்டது என்கிறார் தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் தலைவர் மிலிந்த் காம்ப்ளே.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment