நாள்: 4.1.2023 காலை 10 மணி
இடம்: பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
தலைமை: பேராசிரியர் ச.கவுரி
(துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)
வரவேற்பு: முனைவர் கோ.பழனி (பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ் இலக்கியத் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்)
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளையைத் தொடக்கி
வைத்துச் சிறப்புரை:
முனைவர் க.பொன்முடி
(உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
குறிப்பு: கவிஞர் தமிழ் ஒளி நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வரும் புகழ் புத்தகாலயம் திரு.செ.து.சஞ்சீவி அவர் களுக்கு பாராட்டப்படுவார்.
No comments:
Post a Comment