சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழா

நாள்: 4.1.2023 காலை 10 மணி

இடம்: பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

தலைமை: பேராசிரியர் ச.கவுரி 

(துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)

வரவேற்பு: முனைவர் கோ.பழனி (பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ் இலக்கியத் துறை, 

சென்னைப் பல்கலைக்கழகம்)

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளையைத் தொடக்கி 

வைத்துச் சிறப்புரை:

முனைவர் க.பொன்முடி 

(உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

குறிப்பு: கவிஞர் தமிழ் ஒளி நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வரும் புகழ் புத்தகாலயம் திரு.செ.து.சஞ்சீவி அவர் களுக்கு பாராட்டப்படுவார்.


No comments:

Post a Comment