திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்து வழங்கிய "தந்தை பெரியார் விருது 2022" பெற்றதன் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடை, ஓர் ஆண்டு விடுதலை சந்தா மற்றும் ஓர் உண்மை ஆண்டு சந்தா ஆகியவை பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கியுள்ளார்.
Tuesday, January 17, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment