20.1.2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30. முதல் 8 மணி
தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப் பிரிவு), கோ.ஒளிவண்ணன் (மாநிலத் துணைத் தலைவர்), ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்), தமிழ் பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)
இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
தொடக்கவுரை: அ.கணேசமூர்த்தி (மக்களவை உறுப்பினர், மதிமுக)
நூல் ஆய்வுரை: ஆ.வந்தியத் தேவன் (அமைப்புச் செயலாளர், மதிமுக)
நூல்: வள்ளுவர் அடிப்பொடி வி.ஆனந்தக்குமார் எழுதிய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு
நன்றியுரை: மாரி.கருணாநிதி (செயலாளர், பகுத்தறிவு கலைப்பிரிவு)
Zoom ID: 82311400757 passcode: PERIYAR
No comments:
Post a Comment