(27.01.2023 முதல் 05.02.2023 வரை) மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து நடத்தும் 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 118 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
- மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-,
வேலன் ஓட்டல் வளாகம்,
காங்கயம் சாலை
திருப்பூர் - 641 604.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.)
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 95436 54645, 63740 74103
No comments:
Post a Comment