98 அகவையை எட்டும் மூத்த பொதுவுடைமை இயக்கத் தோழர் (சி.பி.அய்.) ஆர்.நல்லகண்ணு அவர்களை, அவரது வீட்டில் சந்தித்துப் பயனாடை அணிவித்து, நூல்களையும் அளித்து, வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், டாக்டர் இரவீந்திரநாத், டாக்டர் சாந்தி, சி.பி.அய். தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில செயலாளர் குமார், ஆர்.என்.கே. அவர்களின் பெயர்த்தி வழக்குரைஞர் செல்லம்மாள் ஆகியோர் (சென்னை, 27.12.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment