தனியார் கலைக் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா? மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

தனியார் கலைக் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா? மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்குட் பட்ட சக்தி கலைக்கல்லூரியில் சட்டத்திற்கு புறம்பாக  ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண் காணிப்பாளர்  ஆகியோர் அனுமதி கொடுத்தனரா என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி பெரியாரிய உணர்வாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.  தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி நடவடிக்கை எடுக்குமா?


No comments:

Post a Comment