கோலாலம்பூர், காஜாங் மாவட்டம், வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 100 பேருக்கும், ஆசிரியர்கள் 30 பேருக்கும் பெரியார், ஆசிரியர் கி. வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்.
Saturday, December 31, 2022
மலேசியாவில் பள்ளி மாணவர்களுக்கு பெரியார் புத்தகங்கள் வழங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment