17.12.2022 சனிக்கிழமை
இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் புகழ் மணக்க சிறப்புக் கவியரங்கம்
சென்னை: மாலை 5.00 மணி இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை-118 புகைப் படக் கண்காட்சி துவக்கி வைப்பவர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "இனமானம் காத்த தமிழ்வானம்" கவியரங்கத் தலைமை: கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்போர்: கவிஞர் கபிலன், கவிஞர் விவேகா, கவிஞர் ஆண்டாள் பிரிய தர்ஷினி கவிஞர் நெல்லை ஜெயந்தா தொகுப்பாளர்: கவிஞர் தனிக்கொடி நன்றியுரை: நே.சிற்றரசு (சென்னை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்) ஏற்பாடு: சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.
No comments:
Post a Comment