திருப்பத்தூர் முப்பெரும்விழா அழைப்பிதழை ஆம்பூர் தொழிலதிபர் ஆர்.டி.எஸ்.சரவணக்குமாரிடம் வழங்கினர். விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை வழங்கினார். மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன்,,மண்டல இளைஞரணிசெயலாளர் எழில். சிற்றரசு ,தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம் ஆம்பூர் ஒன்றியத்தலைவர் வெற்றி ,ஆம்பூர் வெங்கடேசன்,அ.இராமலிங்கம் உள்ளிட்ட விழாக் குழுவின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
திருப்பத்தூர் முப்பெரும் விழா அழைப்பிதழை நகர்மன்ற தலைவர் சங்கீதா - வெங்கடேசுவிடம் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கினார். மகிழ்வோடு பெற்றுக் கொண்டு விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை வழங்கினார்கள். உடன்: மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாவட்டச்செயலாளர் பெ.கலைவாணன், மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் சி.தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம்.


No comments:
Post a Comment