திருப்பத்தூர் முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை சோலையார்பேட்டை ரயில் நிலையத்தில் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் பறை இசை முழங்க வரவேற்றனர். சோலையார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூர் வரை (12 கிலோ மீட்டர்) இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுடன் கழகத் தலைவரை அழைத்து வந்தனர். கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகவும் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர். (17-12-2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment