சிங்கப்பூர் எம். இலியாஸ் முதலமைச்சரிடம் இரு நூல்களை வழங்கி வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

சிங்கப்பூர் எம். இலியாஸ் முதலமைச்சரிடம் இரு நூல்களை வழங்கி வாழ்த்து

தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், 28.12.2022 அன்று காலையில், சென்னை - அண்ணா அறிவாலயம் - "கலைஞர் அரங்கில்' நடைபெற்ற - தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சரை செம்மொழி இதழாசிரியர் சிங்கப்பூர் எம். இலியாஸ் சந்தித்தார். அப்போது, கடந்த 17-12-2022 அன்று திருப் பத்தூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வெளியிடப்பட்ட, சிங்கப்பூர் எம். இலியாஸ் தொகுத்த  "சிங்கப்பூரில் தமிழர் தலைவர் (தொகுதி 2) மற்றும் அவரது "தமிழவேள் பற்றி"  ஆகிய இரு நூல்களையும் முதலமைச்சரிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். 

(28-12-2022)


No comments:

Post a Comment