கழகத் தோழர் நலன் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

கழகத் தோழர் நலன் விசாரிப்பு

25.12.2022அன்று இரவு 7 மணியளவில் தாம்பரம் மாவட்ட  திராவிடர் கழக தோழர் கூடுவாஞ்சேரி மா.இராசுவுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின் வீட்டில் ஓய்வில் இருக்கும் அவரை தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன் மற்றும் மாடம்பாக்கம் அ.கருப் பையா ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். தற்போது தோழர் நலம் பெற்று வருகிறார்.


No comments:

Post a Comment