நாள்: டிசம்பர் 25 ஞாயிறுக்கிழமை
பிற்பகல் 3.00 மணி அளவில்
இடம்: குறிஞ்சி இல்லம், ம.பொ.சி.சாலை, திருத்தணி
வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி
(மாவட்ட செயலாளர்)
ஆசிரியர் கி.எழில் (மாவட்ட தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை: பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்)
கருத்துரை: கழக பேச்சாளர் பொதட்டூர் புவியரசன்
சிறப்பு அழைப்பாளர்கள்: இரா. தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),
ஆ.வெங்கடேசன், (பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்)
பொருள்: பகுத்தறிவு உலகை நோக்கி பயணிப்போம்
ஒருங்கிணைப்பு: சி.நீ.வீரமணி
(மாவட்ட செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை: க.ஏ.தமிழ்முரசு
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
இந்நிகழ்வில் மாவட்ட திராவிடர் கழக தோழர்களும், திராவிட மாணவ கழகம், இளைஞரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகத்தை சார்ந்த அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள
வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்: திருவள்ளூர் மாவட்ட ப.க பொறுப்பாளர்கள்
No comments:
Post a Comment