ஜாதியை ஒழிப்பதாகக் கூறும் பார்ப்பனர்களுக்குப் பூணூல் எதற்காக? என்ன அடையாளம் அந்தப் பூணூல் போட்டால்? என்ன அர்த்தம்? ஜாதி வேறுபாடு காண்பவன் - ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுவதற்குத் தானே தவிர வேறு எதற்காக?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment