தங்கச் சொம்பு, வெள்ளிச் சொம்பு, வீடு, பூமி, கன்னிகை முதலிய தானங்கள், சமாராதனைகள், சாந்திகள் முதலிய காரியங்களில் ஆகும் செலவுகள், இதுகள் எத்தனை கோடி? இந்தச் செலவுகள் ஒரு புறம் நம்மைப் பிய்த்துப் பிடுங்கித் தின்னவும், இதன் மூலம் நமது பிறப்புரிமையாகிய சுயமரியாதை எவ்வளவு பாதிக்கப்பட்டு அடிமையாகி வாழ்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment