பெரியார் விடுக்கும் வினா! (854) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

பெரியார் விடுக்கும் வினா! (854)

 மனிதன் இயற்கையில் சுயநலம் உடையவன். மனிதன் தன்னலம் விட்டுப் பொதுத் தன்மைக்குப் பாடுபடுவது மிகமிக அரிதல்லவா? சுயநலம் இல்லாவிட்டால் மனிதன் ஒரு சீவனாகவே இருக்க முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’



No comments:

Post a Comment