டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
காங்கிரஸ் கட்சி தீர்க்கமாக செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதன் சாட்சிதான் இமாச்சல பிரதேச தேர்தல் வெற்றி என்கிறது தலையங்க செய்தி
தி டெலிகிராப்:
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நியமனத்திற்கான தகுதி வரம்புகளை தளர்த்தி தனியார் துறையினரும் விண்ணப்பிக்கலாம் என்கிறது மோடி அரசு.
ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் கீழ் 1 மார்ச் 2021 நிலவரப்படி கிட்டத்தட்ட 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என நாடாளு மன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தகவல்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment