(16.12.2022 முதல் 25.12.2022 வரை) புதுச்சேரி எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் 26ஆவது (தேசிய) புதுச்சேரி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 03 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
நன்றி!
- மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
வேல்.சொக்கநாதன் திருமண நிலையம்,
வள்ளலார் சாலை, புதுச்சேரி -605 011.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி 10%
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 63691 93212.
No comments:
Post a Comment