தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெரியார்-1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு போடி பெரியார் சேவை மய்யம் சார்பில் பரிசுகள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. போடி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி மற்றும் லயன்ஸ் கிளப் சார்பிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
Sunday, December 4, 2022
போடிநாயக்கனூரில் பெரியார்-1000 தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்-பரிசளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment