நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

நன்கொடை

நெய்வேலி த.விசயலட்சுமி பாவேந்தர் விரும்பி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 38 ஆண்டு களுக்கு மேல் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்து துணை பொறியியல் மேலாளராக (Asst. Executive Manager) பதவி உயர்வு பெற்றதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடையாக வழங்கியுள்ளார். வாழ்த்துகள்! நன்றி!!


No comments:

Post a Comment