நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

நன்கொடை

ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் உள்ளிக் கோட்டை உ.சிவானந்தம் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (டிசம்பர் - 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.

- - - - -

ஏ.ஆர்.மங்கலம் சனவேலியைச் சேர்ந்த இரா.சின்னப் பெருமாள் தனது மகன் சி.பிரபாகரனின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (28.11.2022) அவரது நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளித்துள்ளார். நன்றி! 


No comments:

Post a Comment