Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
நாம் அரசமைப்பை செயல்படுத்தும் விசுவாசமான வீரர்கள்! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
November 28, 2022 • Viduthalai

புதுடில்லி, நவ. 28  ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல; கொலீஜியம் அதற்கு விதிவிலக்கல்ல _என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.  

“நான் உள்பட அனைத்து கொலீஜியத் தின் நீதிபதிகளும், அரசமைப்பை செயல் படுத்தும் விசுவாசமான வீரர்கள்” என்று தலைமை நீதிபதி கூறினார்.அரசமைப்பு நாள் கொண்டாட்டத்தையொட்டி   டில்லியில் உச்ச நீதிமன்ற வழக்குரை ஞர்கள் பார் கூட்டமைப்பு சார்பில் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்லது. அதற்கு கொலீஜியம் முறை மட்டும் விதிவிலக்கா என்ன? “நான் உள்பட அனைத்து கொலீஜியத்தின் நீதிபதிகளும், அரச மைப்பை செயல்படுத்தும் விசுவாசமான வீரர்கள்”,  ஆனால் கருத்து வேறுபாடு களோ, சிக்கல்களோ ஏற்படும்போது நாம் அந்த அமைப்புக்கு உள்பட்டே அதற்கு தீர்வு காண்பது அவசியம் என கூறினார்.

மேலும்,  நீதிபதிகள் அரசியல் சாச னத்தை அமல்படுத்தும் நேர்மையான வீரர்கள். கொலீஜியம் முறையில் சீர்தி ருத்தங்களைக் கொண்டுவருவதால் மட் டுமோ அல்லது நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்துவதால் மட்டுமோ நீதித்துறைக்கு நல்லவர்களைக் கொண்டுவந்து விட முடியாது. நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த ஊதியத்தை நீதிபதிகளுக்குக் கொடுத்தாலும் மூத்த பிரபல வழக் குரைஞர்கள் ஒருநாள் வருவாயில் அது ஒரு சிறு பகுதியாகத் தான் இருக்கும் என ஒன்றியஅரசுக்கு சுட்டிக்காட்டியவர்,  அதையும் மீறி ஒரு வழக்குரைஞர் நீதிபதி யாவது என்பது மனசாட்சியின் குரலு டன் இயைந்து போவது மக்கள் சேவை யில் அவருக்கு உள்ள அர்ப்பணிப்புதான் என்றார்.

கொலீஜியம் சர்ச்சைக்களுக்கு விடை என்னவெனில் நாம்,  எப்படி முன் மாதிரியாக திகழ்ந்து இன்றைய இளைஞர் களின் கனவிற்கு வித்திடுகிறோம் என்ப தில்தான் உள்ளது என்றவர்,  நீதிபதிகளின் ஓய்வுக் காலத்திற்குப் பின்னரும் கூட அவர்களிடமிருந்து பிரித்து எடுக்க முடியாத மனநிறைவு ஏற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.  

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn