தஞ்சாவூர் வழக்குரைஞர்கள் நடத்திய சட்டநாள் விழா கருத்தரங்கில் கலந்துகொள்ள வருகை தந்த தமிழர் தலைவருக்கு சங்க நிர்வாகிகளும், வழக்குரைஞர்களும் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பார் கவுன்சில் நடவடிக்கை குறிப்பேட்டில் தமிழர் தலைவர் தமது கருத்தினைப் பதிவு செய்தார். (தஞ்சாவூர் - 18.11.2022)
No comments:
Post a Comment