மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட கர்ப்பினி தனது இரட்டைக் குழந்தைகளுடன் சாலையில் செத்துப்போனார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட கர்ப்பினி தனது இரட்டைக் குழந்தைகளுடன் சாலையில் செத்துப்போனார்

ஆதார் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக பி.ஜே.பி. ஆட்சி நடைபெறும் கருநாடக மாநிலம் தும்கூர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட கர்ப்பினி தனது இரட்டைக் குழந்தைகளுடன் சாலையில் செத்துப்போனார். உடன் அவரது 5 வயது மகள் தனது தாய்க்கு என்ன நிகழ்ந்தது என்று கூட தெரியாமல் தாயின் முகத்தை துடைத்துகொண்டு இருந்தார்.


No comments:

Post a Comment