நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

நன்கொடை

குடந்தை (கழக) மாவட்டம், பட்டீஸ் வரம், பெரியார் பெருந்தொண்டர் 

க.அய்யாசாமியின் வாழ்விணையர் அ.சவுந்தரவள்ளியின்  9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (23.11.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.

- - - - -

திருச்சி , மாநகர அமைப்பாளர் சி.கனகராசுவின் இளைய மகன் க.திலீபன் பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன் கொடை வழங்கினார். வாழ்த்துகள்!


No comments:

Post a Comment