Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கல்பாக்கம்: வாழ்விணையேற்பு விழா
November 23, 2022 • Viduthalai

9.10.2022, ஞாயிறு மாலை 5 மணிக்கு, கல்பாக்கம் நகரியம் பல்நோக்கு சமு தாய கூடத்தில் நினைவில் வாழும் படா ளம் -தேவகி மகன் தோழர் ப.அஜித் குமார் மற்றும்  பன்னீர்செல்வம் -அர்ச் சனா மகள் ப. சிந்து ஆகியோரின் மண விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செங்கல்பட்டு சுந்தரம் தலைமையேற்று ஒருங்கிணைத்தார். நகர தலைவர் 

மா. விஜயகுமார் அனைவரையும் வர வேற்றார் பொதுக்குழு உறுப்பினர் சிறீ. பக்தவச்சலம், மாவட்டத் துணைத் தலைவர் நெல்லை சாலமன்,  இலத்தூர் ஒன்றிய தலைவர் பெரியார் வாசன், கலைமணி,  நா.நீலமேகன், கோவிந்த சாமி,  து.பேரானந்தம்,  ஆ.குமரவேல் ஆகியோர் முன்னிலையில் விசிக ஒன்றிய அமைப்பாளர் கே. விடுதலை வேந்தன், திமுக ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் வி.என்.மதன்,  புரட்சி பாரதம் துரை. மனோகரன், டிஏஇஎஸ்சி எஸ்டி சங்கம், டி.வி.சதீஷ் குமார் செயலாளர், செ‌.சகாதேவன் தலைவர், செங்கை தெற்கு மாவட்ட புரட்சி பாரத தலைவர் டாக்டர் சங்கர்,  செய்யூர் வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு ஆகியோர் வாழ்த்து ரைக்கு பின் திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்கு ரைஞர் பா. மணியம்மை  சுயமரியாதை மணம் ஏன் தேவை? என விளக்கி பேசி வாழ்த்துரை வழங்கினார்.

திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன்  சுயமரி யாதை மண வரலாற்றையும் அதன் சிறப்பினையும் விளக்கி சிறப்புரை யாற்றி பின் மணமக்களுக்கு வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழியினை கூறி வாழ்விணை ஏற்பு விழா வினை நடத்தி வைத்தார்‌.

 தந்தை பெரியார் வாழ்க, அண்ணல் அம்பேத்கர் வாழ்க,  அன்னை மணி யம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க - என தோழர்கள் முழக்கமிட் டனர். 

இந்நிகழ்வில் நகரச் செயலாளர் சாமு நன்றி கூறினார். மேலும் திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைத்து கட்சித் தோழர்கள் மண மக்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn